காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜாவிடம் இன்று (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த17ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என்னை விசாரணைக்காக கொழும்பு வருமாறு எனது மகளின் வீட்டில் அறிவித்தல் ஒன்றை வழங்கியிருந்தார்கள். எனது வயதும் மற்றும் சுகவீனம் தொடர்பில் நான் அவர்களிற்கு தொலைபேசி ஊடாக … Continue reading காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed